Showing posts with label police. Show all posts
Showing posts with label police. Show all posts

Saturday, January 5, 2019

திருக்குறள்

   என்ன டா காலை ல எவ்ளோ கூட்டமா இருக்கு .போலீஸ் புடிக்கிறாங்க மச்சி .இவங்களுக்கு இது தான் வேலை .மாச கடைசி ஆனா போதும் நோ பார்க்கிங்  ல ஏன் வண்டிய நிப்பாட்டி  வச்சு  இருக்க .ரோடு ஏ இல்லாத தெருக்கு ரோடு தாஸ் வேற இந்த லச்சணத்துல . சரி வா 100 ரூபா காச குடுத்துட்டு போவோம் .சார் இந்தாங்க .என்னது இது. லஞ்சம். இத நா உன் கிட்ட கேட்டேன் ஆ .  இன்சூரன்ஸ் இருக்க ..இல்ல .அப்ப 10 திருக்குறள் சொல்லு .என்னது திருக்குறள் ஆஹா .சீகக்கிரம் சொல்லடு கிளம்பு .இத கூட தெரியாத .சொல்லுஅகரரா  முதத்ல எழுத்தெல்லாம் ஆத்தி பகவா ன் முதறே உல.ஹே ஒரு குரல் சொல்ல தெரில என படிச்சி இருக்க .பி.இ .இத கத்துக்கோங்க http://thirukkural.gokulnath.com/#/thirukkuralchapters/1/t          
  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  
  பகவன் முதற்றே உலகு

நீ சொல்லுற குரல் அ கேட்ட திருவள்ளுவர் கூட திருக்குறள் ஆஹ் மர்ந்துடுவாரு போல .போலீஸ்கரண் ஆஹா உண்டேனே  லஞ்சம் வாங்குவான் னு நீங்களே முடிவு பணிக்கிறது .தப்பு உங்க மேல ..நீங்க தான் காசு குடுத்து தப்பிச்சிடலாம் காசு குடுக்க ஆரம்பிச்சது . தப்பு இல்லாம  சொன்ன திருக்குறள் ஆஹ் ததிரும்பி சொல்லிட்டு போ  .அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Image result for thirukkural book images

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...