Showing posts with label தேவையற்ற சினேகிதம். Show all posts
Showing posts with label தேவையற்ற சினேகிதம். Show all posts

Saturday, December 8, 2018

Social media

சிலதை  மறந்து
பலதை  வெறுத்து
காணாத்ததை  கண்டத்தை போல் ரசித்து
இம்மியும்  நுழைய முடியாத
வாய்க்குள் பூந்து 
தேவையற்றதை பேசி 
ஊரு வம்பு அலந்து
அக்கம்  பக்கம் 
புரலி  பேசி
தெரிந்தவர் தெரியாதவர்
என்று வேறுபாடு இன்றி
கதை அடித்து
சிர் அழிந்து
இளைய  சமூகத்தின்
பலி சுமத்தி 
போலியாக  நடிப்பதற்கு பெயரே
social media


கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...