யாருமற்ற சாலையில்
நில ஒளியில்
நீயும் நானும்
ஒருவர் தோள் ஒருவர் சாயந்து
தென்றல் காற்று வீச
ஏங்குயிருந்தே வந்த நாணம்
என்னை தொற்றிக்கொள்ள
நட்சத்திரம் அதை படம்பிடிக்க
தேவர்கள் தூவிய மலர்கள் எல்லாம்
மரங்கள் ஊதிர்க்க
இளையராஜா இசையில்
நாம் கரைந்திட
கருமேகம் சூழச்சி செய்ய
முடிவில்லா பாதையில்
சேர்ந்தே செல்வோம் நிலவிற்கு
பாட்டியின் வடையை சுவைக்க !!!!!
நில ஒளியில்
நீயும் நானும்
ஒருவர் தோள் ஒருவர் சாயந்து
தென்றல் காற்று வீச
ஏங்குயிருந்தே வந்த நாணம்
என்னை தொற்றிக்கொள்ள
நட்சத்திரம் அதை படம்பிடிக்க
தேவர்கள் தூவிய மலர்கள் எல்லாம்
மரங்கள் ஊதிர்க்க
இளையராஜா இசையில்
நாம் கரைந்திட
கருமேகம் சூழச்சி செய்ய
முடிவில்லா பாதையில்
சேர்ந்தே செல்வோம் நிலவிற்கு
பாட்டியின் வடையை சுவைக்க !!!!!