Tuesday, December 4, 2018

பாட்டியின் வடை

 யாருமற்ற சாலையில்
நில ஒளியில்
நீயும் நானும்
ஒருவர் தோள் ஒருவர் சாயந்து
தென்றல் காற்று வீச
ஏங்குயிருந்தே வந்த நாணம்
என்னை தொற்றிக்கொள்ள
நட்சத்திரம் அதை படம்பிடிக்க
தேவர்கள் தூவிய மலர்கள் எல்லாம்
மரங்கள் ஊதிர்க்க
இளையராஜா இசையில்
நாம் கரைந்திட
கருமேகம் சூழச்சி செய்ய
முடிவில்லா பாதையில்
சேர்ந்தே செல்வோம்  நிலவிற்கு
பாட்டியின்  வடையை  சுவைக்க !!!!!


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...