கண்முடி திறக்கும் நொடியில்
மின்னலாய் வந்து சென்றது
உந்தன் முகம்
அத்தி பூத்ததை போல்
உன் கடை கண் பார்வையை
என் நெஞ்ச குருதியை
குடிக்கும் உன் நினைவுகளில்
முடிவில்லா இரவில்
என் தொடர் கதை- நீ.
மின்னலாய் வந்து சென்றது
உந்தன் முகம்
அத்தி பூத்ததை போல்
உன் கடை கண் பார்வையை
என் நெஞ்ச குருதியை
குடிக்கும் உன் நினைவுகளில்
முடிவில்லா இரவில்
என் தொடர் கதை- நீ.
No comments:
Post a Comment