Wednesday, December 12, 2018

வெட்கம்


கண்முடி திறக்கும் நொடியில்
மின்னலாய் வந்து சென்றது
உந்தன் முகம்
அத்தி பூத்ததை போல்
உன் கடை கண் பார்வையை
என் நெஞ்ச குருதியை
குடிக்கும் உன் நினைவுகளில்
முடிவில்லா இரவில்
என் தொடர் கதை- நீ.


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...