யாழ் இசையில்
கீதம் பாட
பிஞ்சு விரலில்
அபிநயம் பிடிக்க
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
தத்தி தாவி
மண்டியிட்டு
அழுகையில்
நெஞ்சம் பிசையிது
கற்பனையில் ....
உன் வருகைகாக காத்திருந்த நாட்கள்
கண கோடி
நீ உயிர் ஜனித்த
நொடியில் உள்ள பூரிப்பும்
என்னவனுக்கு நான் செய்த சத்தியமும்
தாய்மையின் ஏகாந்தமும்
விவரிக்க தெரியவில்லை
வாந்தி மயக்கமும் வாட்டி எடுக்க
மேடுட்ட மேனி சிலிர்பில்
ஆனந்த கங்கை ஏட்டி பார்த்தது
உன் சின்ன அசைவில்
என்னவனின் இருகிய முகம்
இளகியது ...
நாள் நெருங்க ...நெருங்க
இளகிய அகத்தில்
பயம் குடியேறியது
உன் ஆசை முகம் கண்பேன்னே!!!!!
கீதம் பாட
பிஞ்சு விரலில்
அபிநயம் பிடிக்க
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
தத்தி தாவி
மண்டியிட்டு
அழுகையில்
நெஞ்சம் பிசையிது
கற்பனையில் ....
உன் வருகைகாக காத்திருந்த நாட்கள்
கண கோடி
நீ உயிர் ஜனித்த
நொடியில் உள்ள பூரிப்பும்
என்னவனுக்கு நான் செய்த சத்தியமும்
தாய்மையின் ஏகாந்தமும்
விவரிக்க தெரியவில்லை
வாந்தி மயக்கமும் வாட்டி எடுக்க
மேடுட்ட மேனி சிலிர்பில்
ஆனந்த கங்கை ஏட்டி பார்த்தது
உன் சின்ன அசைவில்
என்னவனின் இருகிய முகம்
இளகியது ...
நாள் நெருங்க ...நெருங்க
இளகிய அகத்தில்
பயம் குடியேறியது
உன் ஆசை முகம் கண்பேன்னே!!!!!
No comments:
Post a Comment