Monday, December 17, 2018

சீதை


சிந்தனையில் விழி திறந்து
துயில் கொண்ட
என் சீதையை தேடி
வழி எங்கு
அவள் முகம் கண்டேன்
மேகத்தின் நிலவறையில்


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...