Thursday, December 27, 2018

அருகாமை


என் தனிமை சிறையை 
போக்க வருவாய் யா டா
காதல் உயிரில்
கலந்து கொள்வாய்  யா
உன் இதழ்கள் பேசும்
மௌன மொழிகளை
என் கண்கள் அபிநயம் பிடிக்கும்
உன் அருகாமையில்


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...