ஏதே குழப்பமா இருக்கு .என்ன மனசு ல ஒடுது னு தெரியல .நா எடுக்குற முடிவு சரியா இல்ல அப்பா ,அம்மா ஓட முடிவா .32 வயசு ஆனா என்ன .எனக்கு புடிச்சு இருக்கனும் ல என தனக்குள்ளே வாதிட்டு கொண்டியிருந்தாள் கயல்..உனக்கு னு ஒரு துணை வேண்டாமா னு சித்ரா கதறாத நாள் இல்லை ..ஏன் மா கல்யாணம் வேண்டாம் னு சொல்ற என்று மகளிடம் வஞ்சனையுடன் கேட்டார் மகாலிங்கம் .அப்பா உங்க கண்ணுக்கு தான் அது கல்யாணம் மாறி தெரியுது .ஆனா எனக்கு அது என்னமே என் அடிமை மாறி தெரியுது பா..அம்மா உங்களுக்கு புடிக்காத நினைக்க கூட மாடாங்க.ஏப்பா பாரு விரதாம் னு உங்களுக்காக வாழ்ந்தாங்க ஒழிய அவுங்க வாழ்கைய வாழவே இல்ல ப்பா.எனக்கு கல்யாணம் பண்ணி ஒரு சிறை கைதி யா வாழ ஆச படல .எனக்குள்ள நிறைய தேடலும் ,கேள்விகளும் இருக்கு அதுகான விடை யை எங்க இருக்கு னு புரியல ப்பா... நேர் கொண்ட பார்வையில் வெளி எறினாள் ம.கயல் I.P.S புரியாத புதிர் என்று வேற்று புன்னகை ஊதித்தார் மகாலிங்கம்
No comments:
Post a Comment