Thursday, December 6, 2018

அன்ன நடை


மாலை அந்தி வானம்
அவளை தேட
சூரியன் மயங்கி
செக்கி  நிற்க
என்னவளின் அன்ன நடையில்!!!


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...