தடயங்கள் மறைத்து
வேஷம் திரித்து
திரியும் காவி வெட்டி
கையில் மிக்ச்சர் அரசியல் இருந்து
இருக்காது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால் !!!!
நிவாரணம் கேட்டு
யாரு கையையும் ஏந்தி நிறக் அவசியமில்லை
நம்ம விவசாயம் பொருளை
அடுத்தவர் விலை நிர்ணய செய்வது நியாயமா????
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
வெளிநாட்டு வாள் பிரதமர்
நம்பி இந்தியா இருக்கையில்
செற்றின் விழியும்
சேற்றின் வேதனையும் அவர் அறிவாறா???
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!
சூரியன் உதயமாக்கும்
தாமரை மலரும்
மாறி மாறி
Tweet செய்து ஆள் பலத்தையும்
ஆட்சி அதிகாரத்தையும்
கடற்கரையில் சமாதி
எழுப்புவதில் காட்டும் ஆர்வத்தை
Neet ல் காட்டியிருக்களம்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
ஊழலிலும் swiss லும்
மூழ்கி முத்து எடுத்தவர்களுக்கு எல்லாம்
கந்து வட்டி கொடுமை தெரியுமா என்ன??
Oxgyen cylinder இல்லாமல்
குழந்தை இறப்பதும்
எலி கடித்து கெதர்வதும்
எல்லாம் வேறு எங்கும் அரங்கேறாது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
கூத்தாடியை கூத்தாடியாகவே பார்த்துயிருந்தால் அவனும் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்க மாட்டான்
யாரே எழுதிய கதைக்கு
நடிக்க தெரிந்தவருக்கு
மக்கள் குறையை அறிய முடியுமா??
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்
இந்தியா அடிமையாய் இருந்து இருக்காது
ராஜிவ் கொலை குற்றவாளி யாரு என்று தெரிந்து இருக்கும்
தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள்
விடுதலை அடைந்து இருக்க மாட்டார்கள்
பாரதியும் உ.வே.சா வும்
தேசய தந்தை ஆகியிருப்பர்கள்
Notta பற்றி உலக அறிந்துயிருக்காது
பாபர் மசூதியே ராமர் கோவில் லே
144 தடை தேவையில்லை
வரி கட்ட தெரிந்த நமக்கு
அதற்கான கணக்கு கேட்க தெரியவில்லை
#Me too விற்கான தண்டனை எப்போதோ
கிடைத்துயிருக்கும்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!
வேஷம் திரித்து
திரியும் காவி வெட்டி
கையில் மிக்ச்சர் அரசியல் இருந்து
இருக்காது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால் !!!!
நிவாரணம் கேட்டு
யாரு கையையும் ஏந்தி நிறக் அவசியமில்லை
நம்ம விவசாயம் பொருளை
அடுத்தவர் விலை நிர்ணய செய்வது நியாயமா????
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
வெளிநாட்டு வாள் பிரதமர்
நம்பி இந்தியா இருக்கையில்
செற்றின் விழியும்
சேற்றின் வேதனையும் அவர் அறிவாறா???
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!
சூரியன் உதயமாக்கும்
தாமரை மலரும்
மாறி மாறி
Tweet செய்து ஆள் பலத்தையும்
ஆட்சி அதிகாரத்தையும்
கடற்கரையில் சமாதி
எழுப்புவதில் காட்டும் ஆர்வத்தை
Neet ல் காட்டியிருக்களம்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
ஊழலிலும் swiss லும்
மூழ்கி முத்து எடுத்தவர்களுக்கு எல்லாம்
கந்து வட்டி கொடுமை தெரியுமா என்ன??
Oxgyen cylinder இல்லாமல்
குழந்தை இறப்பதும்
எலி கடித்து கெதர்வதும்
எல்லாம் வேறு எங்கும் அரங்கேறாது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
கூத்தாடியை கூத்தாடியாகவே பார்த்துயிருந்தால் அவனும் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்க மாட்டான்
யாரே எழுதிய கதைக்கு
நடிக்க தெரிந்தவருக்கு
மக்கள் குறையை அறிய முடியுமா??
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்
இந்தியா அடிமையாய் இருந்து இருக்காது
ராஜிவ் கொலை குற்றவாளி யாரு என்று தெரிந்து இருக்கும்
தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள்
விடுதலை அடைந்து இருக்க மாட்டார்கள்
பாரதியும் உ.வே.சா வும்
தேசய தந்தை ஆகியிருப்பர்கள்
Notta பற்றி உலக அறிந்துயிருக்காது
பாபர் மசூதியே ராமர் கோவில் லே
144 தடை தேவையில்லை
வரி கட்ட தெரிந்த நமக்கு
அதற்கான கணக்கு கேட்க தெரியவில்லை
#Me too விற்கான தண்டனை எப்போதோ
கிடைத்துயிருக்கும்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!
No comments:
Post a Comment