Saturday, December 8, 2018

பேனா கோமாளி


எதாவது எழுதலாம் என்று
பேனா எடுத்தேன்
மனம் எங்கு எங்கே சென்றது
அலைப்பாய்ந்த மனதை கட்டுபடுத்தி
எழுத தொடங்கினேன் 
வார்த்தைகள் வர மறுத்தது
நடப்பதை  எழுத நினைத்தேன்
எழுச்சி உரைக்க
அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நினைப்பதை  எழுத  சிந்திதேன்
நம் நினைப்பதை  எழுத
நீ என்ன கதாயசிரியர்ரா
என்று மனசாட்சி ஒரல்  கொடுத்து
நீ நினைப்பது ஒன்று இங்கு
நடப்பதில்லை என்று
மூளை நினைவுடியது
வேற்று காகிதத்தை  உற்று
பார்த்தேன் என்னே 
கண்கரித்தது
மாசில்லா  இந்த உலகத்தில்
உயிற்று வாழ்கிறோம்
பொய்களை  உண்மை என்று நம்பி
ஏமாறுகிறோம் கோமளியாய் ....


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...