விதி என்று சொல்வதா அல்ல
இறைவனின் சதியா ?
வெள்ளைக் காகிததில்
மை திண்டாத பக்கங்கள்
எல்லையில்லா வானத்தின்
படருும் சோகங்கள்
முடிவில்லா தொடர்கதைக்கு
பல கோணங்கள்
ஏன் சம்பந்தமில்லாமல்
ஏதே உளறுகிறோன்
மதுவை சுவைத்த
போதையா அல்ல
மாதுவை நினைத்த
ஏக்கங்களா
தூக்கமில்லாமல் அலைக்கிறோன்னே
காதல் தந்த மயக்கமா அல்ல
மதிய உறக்கமா
நெஞ்சத்தை பிளிறும்
காரணம் என்னஓ
phone ah noondikitey iruntha
ipd thaan irukum என்று
அம்மா கத்த
அம்மா சொல்றது உண்மையோ 🤔🤔🤔
இறைவனின் சதியா ?
வெள்ளைக் காகிததில்
மை திண்டாத பக்கங்கள்
எல்லையில்லா வானத்தின்
படருும் சோகங்கள்
முடிவில்லா தொடர்கதைக்கு
பல கோணங்கள்
ஏன் சம்பந்தமில்லாமல்
ஏதே உளறுகிறோன்
மதுவை சுவைத்த
போதையா அல்ல
மாதுவை நினைத்த
ஏக்கங்களா
தூக்கமில்லாமல் அலைக்கிறோன்னே
காதல் தந்த மயக்கமா அல்ல
மதிய உறக்கமா
நெஞ்சத்தை பிளிறும்
காரணம் என்னஓ
phone ah noondikitey iruntha
ipd thaan irukum என்று
அம்மா கத்த
அம்மா சொல்றது உண்மையோ 🤔🤔🤔
No comments:
Post a Comment