Monday, December 10, 2018

தலைப்பில்லை


விதி என்று சொல்வதா அல்ல
இறைவனின் சதியா ?
வெள்ளைக் காகிததில்
மை திண்டாத பக்கங்கள்
எல்லையில்லா வானத்தின்
படருும்  சோகங்கள் 
முடிவில்லா தொடர்கதைக்கு
பல கோணங்கள்
ஏன் சம்பந்தமில்லாமல்
ஏதே உளறுகிறோன்
மதுவை சுவைத்த 
போதையா அல்ல
மாதுவை  நினைத்த
ஏக்கங்களா
தூக்கமில்லாமல்  அலைக்கிறோன்னே
காதல் தந்த மயக்கமா  அல்ல
மதிய உறக்கமா
நெஞ்சத்தை பிளிறும்
காரணம் என்னஓ
phone ah noondikitey iruntha
ipd thaan irukum  என்று
அம்மா கத்த 
அம்மா சொல்றது உண்மையோ  🤔🤔🤔


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...