Thursday, December 6, 2018

காபி


நிரந்திமில்லா உலகில்
தொலைந்ததை  தேடி
அலைந்து கலைத்து
வாழ்க்கையை தொலைத்து
நிற்கையில் 
இன்னதனெற்று
புரிகிறது
காபி குடிக்கும்
நொடியில்....


1 comment:

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...