என்னை பார்த்து கண்ணடித்ததை
மின்னலைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!
என்னை வஞ்சிய
சூரியனைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
அலைகின்ற அலைகள் எல்லாம்
என்னை வருடி சென்றதை
யாரிடம் சொல்வேன் !!!
பிறைமதி சந்திரன்
என்னைப் பார்த்து
சிரித்ததைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
குயில் எனக்காக பாடிய
கானத்தைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
நட்சத்திரம் பறந்தைப்
பற்றி யாரிடம் சொல்வேன்
ஜிலேபியின் ருசியை
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!!
பூ என்னை பார்த்து பூத்ததை
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!
வானவில் விரிந்ததை பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!!
அவ்வளவு சொல்ல நினைத்த
எனக்கு
பிரம்மன் என்னை படைக்கும்
போது power cut pola
கண்ணை படைக்க power இயலவில்லை
ups இல்லாத கற் காலம் அதல்லவா !!!!
மின்னலைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!
என்னை வஞ்சிய
சூரியனைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
அலைகின்ற அலைகள் எல்லாம்
என்னை வருடி சென்றதை
யாரிடம் சொல்வேன் !!!
பிறைமதி சந்திரன்
என்னைப் பார்த்து
சிரித்ததைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
குயில் எனக்காக பாடிய
கானத்தைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
நட்சத்திரம் பறந்தைப்
பற்றி யாரிடம் சொல்வேன்
ஜிலேபியின் ருசியை
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!!
பூ என்னை பார்த்து பூத்ததை
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!
வானவில் விரிந்ததை பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!!
அவ்வளவு சொல்ல நினைத்த
எனக்கு
பிரம்மன் என்னை படைக்கும்
போது power cut pola
கண்ணை படைக்க power இயலவில்லை
ups இல்லாத கற் காலம் அதல்லவா !!!!
No comments:
Post a Comment