Tuesday, December 25, 2018

காதல் பரிசு


சிலேடை மொழியில்
எதுகை மோணை வடித்து
பொருந்தாத வரிகளும்
திணிக்கப்பட்ட கவிநயமும்
காகிதத்தில் அச்சிடப்பட்டாத எழுத்தும்
என் நெஞ்சில் இருக்கும்
காதலை தெரியபடுத
வழி தேடி அலைக்கிறோன்
சொல்லப்பட்ட காதலும்
சொல்லப்படாத ஏக்கமும்
என்னவன்  காணுகையில்
வார்த்தையற்ற சிலையன
நிற்கிறேன் அவன் அழகில்
வழிகளை சுமந்த
விழிகளுடன் தவிக்கிறோன்
தனிமையில்
இதய கடிகாரம்
அவனுக்காக  துடிக்கிறது
ஒவ்வொரு நொடியும்
எழுதப்பட்ட கடிதங்கள்
எல்லாம் முகவரியற்ற கிடக்கிறது
என் எண்ண பரணில்
அலைக்கின்ற அலைஒசை
எல்லாம் அவன்
பெயர் உச்சரிக்கிறது
என் துர்தஷ்டமா அல்ல
அவனின் அதிர்ஷ்டமா
பய புள்ள  என்கிட்ட
அடி வாங்கமா தப்பிசிடுமோ
எங்கள் திருமண பத்திரிகையை
ஒத்திகை பார்த்து பழகிய எனக்கு
அவனின் ஈமகரிய பத்திரிகை யை
கண்கள் நம்ப மறுகிறது
அவனுள்  என் காதலை
உணர்ந்த கணத்தில்
அவன் உயிரற்ற
சடலமே 
என் காதல் பரிசாகி  போனது ...


நீர்


காத்திருந்த விழிகள்
வலி நீர் சுமக்கிறது
உன் நினைவுகளோடு 
என் காதல் கணவா 
உன் வழி தடம் தேடி
என் விழிகள் கண்ணீர் அற்று
சுவாசிக்கிறது
என் உயிரில்  கலந்த
உன் காதல்


Wednesday, December 19, 2018

பணம்


நேசமில்லா உலகில்
பாசத்தை  தேடி அலைகிறோம்
பணம் என்ற வேற்று காகித்தோடு


மார்கழி


விடியாது காலையில்
  பனி விழுந்த
வண்ண மலர்கள்
நடுவில் மா கோலமிட்டேன்
மார்கழில்


Monday, December 17, 2018

சீதை


சிந்தனையில் விழி திறந்து
துயில் கொண்ட
என் சீதையை தேடி
வழி எங்கு
அவள் முகம் கண்டேன்
மேகத்தின் நிலவறையில்


Sunday, December 16, 2018

தண்டச்சோறு


             sweets எடுத்துக்கோங்க aunty ..ஏன் ராம் என்ன function வீட்டுல  .அம்மா என் கிட்ட ஒன்னும்  சொல்ல ல ..ஏன் aunty இப்ப மூச்சு விடாம  பேசுறிங்க ..அம்மா க்கே  அது சஸ்பன்ஸ் தான் .ஓஒஒ .எதுக்கு  னு சொல்லு
வேலை கிடைச்சிடுச்சு aunty .அது தான் ..வாழ்த்துக்கள் ராம் .எந்த கம்பெனி  எங்க  இருக்கு ..பெரிய கம்பெனி தான் னு ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பெயர் கூறினான் .பெரிய கம்பெனி னா நிறைய filter பண்ணி இருப்பங்களே .ஆமா aunty online ல  தான் interview attend பண்னேன்.டைம் ஆச்சு வரேன்.all the best .எல்லாம் நல்லதா நடக்கும் .
        என்ன சித்ரா புள்ள  வேலைக்கு போய்டான் இப்ப சந்தோஷம் தான ..உனக்கே  தெரியும் ல செல்வி .அவனுக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு னு ..எவ்வளவு certificate ,எவ்வளவு medal னு எவ்வளவு கப்
இருக்கு ஆனா சரியா வேலை கிடைக்கல னு  அவங்க அப்பா வேற திட்டிடே இருந்த ரு தண்டச்சோறு னு  ..அவர  சொல்லி என்ன பண்றது செல்வி
நல்ல படிக்குற புள்ள னு கடன  உடன  வாங்கி படிக்க வச்சோம் அதுக்கு வட்டி அவன் கட்டுவான் னு பார்த்த ..அதையும் நம்பளே கட்டுறோம் மே னு அவங்க அப்பா க்கு வேதனை .அந்த புள்ள வெளிளையும்  செல்ல முடியாம  உள்ளு  குள்ளே வச்சி  புளுங்கிட்டு .படிச்சிட்டு வேளை கிடைக்கல னு  குற்ற உணர்ச்சி நிறையவே இருந்துச்சி.என்னவே  புள்ள நல்லா இருந்த போதும்  சித்ரா நமக்கு ..
                என்ன வேணி  சாய்ந்து ற நேரத்து  ல இவ்வளவு கூட்டம்  ராம் வீட்டுல  .காலை  தான்  வேளைக்கு  போரன்  sweet எல்லாம் குடுத்துச்சு .வா என்ன னு போய் பார்ப்போம் .
ராமின்  உயிரற்ற சடலம் அவர்களை வரவேற்றது .அய்யே சித்ரா என்னது  அது காலை ல நல்ல போன புள்ள இப்படி வந்து இருக்கான் ..ராம் சட்டை ல இருந்துச்சு aunty .னு ராம் friend கார்த்திக் தார   .
அன்புள்ள அப்பாக்கு 
                  ராம் எழுதிக் கொள்வது ..நா நல்ல தான் அப்பா படிச்சேன் .gold medal வாங்கி photo  மாட்ட  மட்டும் தான் அது தேவை பட்டுச்சு .எனக்கு ஆயிரம் கனவு இருந்துச்சு பா ..நீங்க திட்டும்  போது கூட நான் கோவ  பட்டது இல்ல .உங்க கஷ்டத புரிச்சு படிச்ச  எனக்கு .வேலை குடுக்குறவனுக்கு உங்க கஷடம் புரிய ல பா..நானும் தேடாத வேலை இல்ல ..இந்த ,4வருஷ்சத்துல ஏறத கம்பெனி இல்ல ..கிடைச்ச வேலைக்கு போக மாட்டேன் படிச்ச வேலை க்கு தான் போகனும் னு வைரக்கியதோட தேடி ன வேலை பா இது ஏப்படியே  online ல தேடி பத்து வட்டி filter பண்ணி கிடைச்ச வேளை இது .ஆனா என்னோட கனவு தொலைச்சு போச்சு பா .நா நல்ல ஏமாந்துடேன் ..என் கிட்ட காசு வாங்கிட்டு ஏமாதிடான் அப்பா ..அம்மா தாலி வச்சு  குடுத்த  காசு பா..இந்த  25 வருஷ்சதுல என்னால  ஓன்னும்  மோ பண்ண முடியல ..என் கனவு துளைச்சு போச்சு பா..இனி நா உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன் ..யாரும் இப்படி கனவ  தொலைச்சிட்டு நிக்க  கூடாது .கோளையா  சாகல  பா .என் கனவு நினைவு ஏற ல னு ஆதங்கத்து ல போறோன..என் கனவுகளை நிஜமாக்க ..
                                             இப்படிக்கு
                                            உங்கள் தண்டச்சோறு
           


Friday, December 14, 2018

மேடை நாகரிகம்

          ஒரு பிரபல நடிகர் ஒருவர் .. ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி குடுத்துடு இருக்காரு  .நீங்க யாரால இந்த இ்டத்துல இருக்குரிங்க னு கேள்வி கேக்குறங்க அதுக்கு
அந்த  நடிகர்  எங்க அப்பா னு சொல்ற று..பாராட்ட வேண்டிய விஷயம்   ..அப்புறம்
அந்த ஆளு என்ன எப்பவும் ஏன் இப்படி பண்ற   னு ஒரு வார்த்தை கேட்டது இல்ல
னு பேட்டி முழுக்க அப்பா வ அந்த ஆளு தான் குறிப்பிட்டார்..அப்பா பையன் றது ஒரு அழகான உறவு .நம்ப அப்பா வ நம்ப எப்படி வேணாலும் குப்புட்டுக்கலாம் அது தப்பு இல்ல .அப்பா வோட ஒரு நல்ல தோழன் நமக்குகிடைக்கவே  கிடைக்காது .ஆனா அந்த உரிமை எல்லா யாரும் இல்லாத நேரதுல கூப்புடுக்கலாம் மேடை நாகரிகம் னு
ஒன்னு  இருக்க .அந்த நிகழ்ச்சி கண்டிப்பா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு வாங்க
சின்ன குழந்தைங்க எல்லாம் பாப்பங்க .குழந்தைங்க பெரியவங்க  என்ன பண்றங்களே அத தான் பண்ணுவங்க ..அதுவும்ந டிகர்னா  சும்மா வ அப்படியே பண்ணுவங்க
கொஞ்சம் அதை மாத்திக்கலம் ...

Wednesday, December 12, 2018

வெட்கம்


கண்முடி திறக்கும் நொடியில்
மின்னலாய் வந்து சென்றது
உந்தன் முகம்
அத்தி பூத்ததை போல்
உன் கடை கண் பார்வையை
என் நெஞ்ச குருதியை
குடிக்கும் உன் நினைவுகளில்
முடிவில்லா இரவில்
என் தொடர் கதை- நீ.


Monday, December 10, 2018

ஆசை முகம்


யாழ் இசையில்
கீதம் பாட
பிஞ்சு விரலில்
அபிநயம் பிடிக்க
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
தத்தி  தாவி
மண்டியிட்டு
அழுகையில்  
நெஞ்சம் பிசையிது
கற்பனையில் ....
உன் வருகைகாக  காத்திருந்த நாட்கள்
கண கோடி
நீ உயிர் ஜனித்த 
நொடியில் உள்ள பூரிப்பும்
என்னவனுக்கு நான் செய்த சத்தியமும்
தாய்மையின்   ஏகாந்தமும்
விவரிக்க தெரியவில்லை
வாந்தி மயக்கமும் வாட்டி  எடுக்க 
மேடுட்ட மேனி சிலிர்பில்
ஆனந்த கங்கை ஏட்டி  பார்த்தது
உன் சின்ன அசைவில்
என்னவனின்  இருகிய முகம்
இளகியது ...
நாள் நெருங்க ...நெருங்க
இளகிய அகத்தில் 
பயம் குடியேறியது
உன் ஆசை முகம் கண்பேன்னே!!!!!


தலைப்பில்லை


விதி என்று சொல்வதா அல்ல
இறைவனின் சதியா ?
வெள்ளைக் காகிததில்
மை திண்டாத பக்கங்கள்
எல்லையில்லா வானத்தின்
படருும்  சோகங்கள் 
முடிவில்லா தொடர்கதைக்கு
பல கோணங்கள்
ஏன் சம்பந்தமில்லாமல்
ஏதே உளறுகிறோன்
மதுவை சுவைத்த 
போதையா அல்ல
மாதுவை  நினைத்த
ஏக்கங்களா
தூக்கமில்லாமல்  அலைக்கிறோன்னே
காதல் தந்த மயக்கமா  அல்ல
மதிய உறக்கமா
நெஞ்சத்தை பிளிறும்
காரணம் என்னஓ
phone ah noondikitey iruntha
ipd thaan irukum  என்று
அம்மா கத்த 
அம்மா சொல்றது உண்மையோ  🤔🤔🤔


Saturday, December 8, 2018

Social media

சிலதை  மறந்து
பலதை  வெறுத்து
காணாத்ததை  கண்டத்தை போல் ரசித்து
இம்மியும்  நுழைய முடியாத
வாய்க்குள் பூந்து 
தேவையற்றதை பேசி 
ஊரு வம்பு அலந்து
அக்கம்  பக்கம் 
புரலி  பேசி
தெரிந்தவர் தெரியாதவர்
என்று வேறுபாடு இன்றி
கதை அடித்து
சிர் அழிந்து
இளைய  சமூகத்தின்
பலி சுமத்தி 
போலியாக  நடிப்பதற்கு பெயரே
social media


கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...