Friday, December 14, 2018

மேடை நாகரிகம்

          ஒரு பிரபல நடிகர் ஒருவர் .. ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி குடுத்துடு இருக்காரு  .நீங்க யாரால இந்த இ்டத்துல இருக்குரிங்க னு கேள்வி கேக்குறங்க அதுக்கு
அந்த  நடிகர்  எங்க அப்பா னு சொல்ற று..பாராட்ட வேண்டிய விஷயம்   ..அப்புறம்
அந்த ஆளு என்ன எப்பவும் ஏன் இப்படி பண்ற   னு ஒரு வார்த்தை கேட்டது இல்ல
னு பேட்டி முழுக்க அப்பா வ அந்த ஆளு தான் குறிப்பிட்டார்..அப்பா பையன் றது ஒரு அழகான உறவு .நம்ப அப்பா வ நம்ப எப்படி வேணாலும் குப்புட்டுக்கலாம் அது தப்பு இல்ல .அப்பா வோட ஒரு நல்ல தோழன் நமக்குகிடைக்கவே  கிடைக்காது .ஆனா அந்த உரிமை எல்லா யாரும் இல்லாத நேரதுல கூப்புடுக்கலாம் மேடை நாகரிகம் னு
ஒன்னு  இருக்க .அந்த நிகழ்ச்சி கண்டிப்பா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு வாங்க
சின்ன குழந்தைங்க எல்லாம் பாப்பங்க .குழந்தைங்க பெரியவங்க  என்ன பண்றங்களே அத தான் பண்ணுவங்க ..அதுவும்ந டிகர்னா  சும்மா வ அப்படியே பண்ணுவங்க
கொஞ்சம் அதை மாத்திக்கலம் ...

Wednesday, December 12, 2018

வெட்கம்


கண்முடி திறக்கும் நொடியில்
மின்னலாய் வந்து சென்றது
உந்தன் முகம்
அத்தி பூத்ததை போல்
உன் கடை கண் பார்வையை
என் நெஞ்ச குருதியை
குடிக்கும் உன் நினைவுகளில்
முடிவில்லா இரவில்
என் தொடர் கதை- நீ.


Monday, December 10, 2018

ஆசை முகம்


யாழ் இசையில்
கீதம் பாட
பிஞ்சு விரலில்
அபிநயம் பிடிக்க
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
தத்தி  தாவி
மண்டியிட்டு
அழுகையில்  
நெஞ்சம் பிசையிது
கற்பனையில் ....
உன் வருகைகாக  காத்திருந்த நாட்கள்
கண கோடி
நீ உயிர் ஜனித்த 
நொடியில் உள்ள பூரிப்பும்
என்னவனுக்கு நான் செய்த சத்தியமும்
தாய்மையின்   ஏகாந்தமும்
விவரிக்க தெரியவில்லை
வாந்தி மயக்கமும் வாட்டி  எடுக்க 
மேடுட்ட மேனி சிலிர்பில்
ஆனந்த கங்கை ஏட்டி  பார்த்தது
உன் சின்ன அசைவில்
என்னவனின்  இருகிய முகம்
இளகியது ...
நாள் நெருங்க ...நெருங்க
இளகிய அகத்தில் 
பயம் குடியேறியது
உன் ஆசை முகம் கண்பேன்னே!!!!!


தலைப்பில்லை


விதி என்று சொல்வதா அல்ல
இறைவனின் சதியா ?
வெள்ளைக் காகிததில்
மை திண்டாத பக்கங்கள்
எல்லையில்லா வானத்தின்
படருும்  சோகங்கள் 
முடிவில்லா தொடர்கதைக்கு
பல கோணங்கள்
ஏன் சம்பந்தமில்லாமல்
ஏதே உளறுகிறோன்
மதுவை சுவைத்த 
போதையா அல்ல
மாதுவை  நினைத்த
ஏக்கங்களா
தூக்கமில்லாமல்  அலைக்கிறோன்னே
காதல் தந்த மயக்கமா  அல்ல
மதிய உறக்கமா
நெஞ்சத்தை பிளிறும்
காரணம் என்னஓ
phone ah noondikitey iruntha
ipd thaan irukum  என்று
அம்மா கத்த 
அம்மா சொல்றது உண்மையோ  🤔🤔🤔


Saturday, December 8, 2018

Social media

சிலதை  மறந்து
பலதை  வெறுத்து
காணாத்ததை  கண்டத்தை போல் ரசித்து
இம்மியும்  நுழைய முடியாத
வாய்க்குள் பூந்து 
தேவையற்றதை பேசி 
ஊரு வம்பு அலந்து
அக்கம்  பக்கம் 
புரலி  பேசி
தெரிந்தவர் தெரியாதவர்
என்று வேறுபாடு இன்றி
கதை அடித்து
சிர் அழிந்து
இளைய  சமூகத்தின்
பலி சுமத்தி 
போலியாக  நடிப்பதற்கு பெயரே
social media


யாரிடம் சொல்வேன்


என்னை பார்த்து கண்ணடித்ததை 
மின்னலைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!
என்னை வஞ்சிய 
சூரியனைப் பற்றி
யாரிடம்  சொல்வேன் !!!!
அலைகின்ற அலைகள் எல்லாம்
என்னை வருடி சென்றதை 
யாரிடம் சொல்வேன் !!!
பிறைமதி சந்திரன்
என்னைப் பார்த்து
சிரித்ததைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
குயில் எனக்காக பாடிய
கானத்தைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
நட்சத்திரம் பறந்தைப்
பற்றி யாரிடம் சொல்வேன்
ஜிலேபியின் ருசியை 
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!!
பூ என்னை பார்த்து பூத்ததை 
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!
வானவில் விரிந்ததை பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!!
அவ்வளவு சொல்ல நினைத்த
எனக்கு 
பிரம்மன் என்னை படைக்கும்
போது power cut pola
கண்ணை படைக்க power இயலவில்லை
ups இல்லாத கற் காலம் அதல்லவா !!!!


பேனா கோமாளி


எதாவது எழுதலாம் என்று
பேனா எடுத்தேன்
மனம் எங்கு எங்கே சென்றது
அலைப்பாய்ந்த மனதை கட்டுபடுத்தி
எழுத தொடங்கினேன் 
வார்த்தைகள் வர மறுத்தது
நடப்பதை  எழுத நினைத்தேன்
எழுச்சி உரைக்க
அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நினைப்பதை  எழுத  சிந்திதேன்
நம் நினைப்பதை  எழுத
நீ என்ன கதாயசிரியர்ரா
என்று மனசாட்சி ஒரல்  கொடுத்து
நீ நினைப்பது ஒன்று இங்கு
நடப்பதில்லை என்று
மூளை நினைவுடியது
வேற்று காகிதத்தை  உற்று
பார்த்தேன் என்னே 
கண்கரித்தது
மாசில்லா  இந்த உலகத்தில்
உயிற்று வாழ்கிறோம்
பொய்களை  உண்மை என்று நம்பி
ஏமாறுகிறோம் கோமளியாய் ....


Friday, December 7, 2018

மக்கள் கையில் அதிகாரமிருந்தால்

தடயங்கள் மறைத்து
வேஷம் திரித்து 
திரியும் காவி வெட்டி
கையில் மிக்ச்சர் அரசியல் இருந்து
இருக்காது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால் !!!!

நிவாரணம் கேட்டு
யாரு கையையும் ஏந்தி நிறக் அவசியமில்லை
நம்ம விவசாயம் பொருளை
அடுத்தவர் விலை நிர்ணய செய்வது நியாயமா????
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

வெளிநாட்டு வாள் பிரதமர்
நம்பி இந்தியா இருக்கையில்
செற்றின் விழியும் 
சேற்றின் வேதனையும் அவர் அறிவாறா???
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!

சூரியன் உதயமாக்கும்
தாமரை மலரும்
மாறி மாறி
Tweet செய்து ஆள் பலத்தையும்
ஆட்சி அதிகாரத்தையும்
கடற்கரையில் சமாதி
எழுப்புவதில் காட்டும் ஆர்வத்தை
Neet ல் காட்டியிருக்களம்
மக்கள் கையில்  அதிகாரமிருந்தால்!!!!

ஊழலிலும் swiss லும்
மூழ்கி முத்து எடுத்தவர்களுக்கு  எல்லாம்
கந்து வட்டி கொடுமை தெரியுமா என்ன??
Oxgyen cylinder இல்லாமல்
குழந்தை இறப்பதும்
எலி கடித்து கெதர்வதும்
எல்லாம் வேறு எங்கும் அரங்கேறாது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

கூத்தாடியை கூத்தாடியாகவே   பார்த்துயிருந்தால்  அவனும் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்க மாட்டான்
யாரே எழுதிய கதைக்கு
நடிக்க தெரிந்தவருக்கு
மக்கள் குறையை அறிய முடியுமா??
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

மக்கள் கையில் அதிகாரமிருந்தால்
இந்தியா அடிமையாய் இருந்து இருக்காது
ராஜிவ்  கொலை குற்றவாளி யாரு என்று தெரிந்து இருக்கும்
தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள்
விடுதலை அடைந்து இருக்க மாட்டார்கள்
பாரதியும் உ.வே.சா வும்
தேசய  தந்தை ஆகியிருப்பர்கள்
Notta பற்றி உலக அறிந்துயிருக்காது
பாபர் மசூதியே ராமர் கோவில் லே
144 தடை தேவையில்லை
வரி கட்ட தெரிந்த நமக்கு
அதற்கான கணக்கு கேட்க தெரியவில்லை
#Me too விற்கான தண்டனை எப்போதோ
கிடைத்துயிருக்கும்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!


Thursday, December 6, 2018

காபி


நிரந்திமில்லா உலகில்
தொலைந்ததை  தேடி
அலைந்து கலைத்து
வாழ்க்கையை தொலைத்து
நிற்கையில் 
இன்னதனெற்று
புரிகிறது
காபி குடிக்கும்
நொடியில்....


அன்ன நடை


மாலை அந்தி வானம்
அவளை தேட
சூரியன் மயங்கி
செக்கி  நிற்க
என்னவளின் அன்ன நடையில்!!!


Wednesday, December 5, 2018

என் அப்பச்சி


what's up ல் பேசி
imo வில் சிரித்து
skype யில் முறைத்தாலும்
உன்னை நினைத்து
ஏங்காத நாளில்லை 
இது காதலனை நினைத்த உருக்கமில்லை
என் தந்தையை பற்றிய வருத்தம்
வெளிநாட்டு வாழ்க்கை மெழுகுவர்த்தியாய்
கரைய
அன்னிய நாட்டு கரண்சி 
சென்செக்ஸ் ல் ஏரினாலும்
நீ விட்டு சென்ற வேற்றிடம்  மட்டும் மறையவில்லையே ஏன் ப்பா !!!!!
உன்னிடம்  சண்டைப்பிடிப்பதற்காகவே
படித்த நாளிதழ் எல்லாம்
சீண்ட  ஆள்ளில்லாமல் இருக்கிறது !!!
என்னுடன் tom and jerry யை பார்த்து
tennis விளையாடி
speed ஆ போ ப்பா
என் மழலை ரசித்து
lolly pop யை சுவைத்து 
என் பொம்மையாகவே மாறிய
அவர் ...என்றுமே
அவருடைய நகல் நான் !!!!
உன் வருகைகாக  காத்துயிருந்த
என் கண்கள் பூத்துவிட்டது
நாள்காட்டியில் எண்ணிக்கொண்டே இருக்கிறேன் இன்னும்
1 வருடம் 5 மாதம் 3 நாட்கள்காக காத்திருக்கிறது உன் குயில் கூடு 
காத்திரு....
காத்திரிக்கிறோம்......
காத்துக்கொண்டு  இருப்போம்.....


கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...